Please Subscribe to Our Whatsapp Channel in the link below<br /><br />https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a<br /><br />Please Visit and Subscribe to our YouTube Channel through the link below<br />https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w<br /><br />Join this channel to get access to perks:<br />https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w/join<br /><br />ஆறுபடை வீடுகளில் அழகாய் அமர்ந்திருப்பான்!<br /><br />வேறுபடு தீமைகளை வேரோடு களைந்திடுவான்! <br /><br />பேர் சொல்லி அழைத்து விட்டால் நேருக்குநேர் வருவான்! <br /> <br />சீர் சிறப்பு செல்வங்கள் அவனை சேர்ந்தாருக்கு தந்திடுவான்! <br /> <br />வேல் இருக்கையில் மயில் இருக்கையில் வேறு துணையும் வேண்டுமோ! <br /><br />குகன் கால் இருக்கையில் தயவு இருக்கையில் வாழும் பகையும் தீண்டுமோ!<br /><br />பேர் புகழ்ந்திடில் பேறு தந்திடும் மாறு கொண்டார்! சீறிமுந்திடும்! <br /><br />சிறு கொண்டதோர் ஆறு முகங்களும் வேண்டும் யாவும் தந்து மகிழ்ந்திடும்! <br /><br />வடிவேல் இருக்கையில் மயில் இருக்கையில் வேறு துணையும் வேண்டுமோ! <br /><br />முன் வினைகளை பின்னிஎறிந்திடும்! <br /><br />பன்னிரு கை தொழுதால், பின் வினைகளை மன்னித்து அருள் செய்யும்! <br />என்னி வணங்கி நின்றால்! <br /><br />பால்காவடி, பன்னீர் காவடி, பார்க்க பார்க்க இனிக்குதாம்! <br /><br />படிகளிலிலே ஏற ஏற உடலமெல்லாம் சிலிர்க்குதாம்! <br /><br />வேல்முருகன் பெயரைச் சொன்னால் உயிரை எல்லாம் முருக்குதாம்! <br /><br />வீறு கொண்டு ஆடிப்பாட வீர சக்திப் பிறக்குதாம்! <br />ஹரஹர என்றே ஆவேசம் கொண்டாலே சரவணன் வந்து நிற்பான்! <br /><br />முருகாவோ என்றே முறையிட்டு அழுதாலோ, முன் நின்று காத்திடுவான்! <br /> <br />என்னத்திலே உரு எழுதிவிட்டால் என்றும் இல்லையா துன்பம்! <br /><br />வண்ணவடிவினை வாழ்த்திப் பரவுவார் <br />வாழ்க்கை எல்லாம் இன்பம்!
